11993
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட 500 மனுக்களில், சுமார் 400 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என வந்துள்ளதாக கூறப்படுகிறது. ...

1127
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கபடிப் போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைத்து வரும் அரசுப் பள்ளி மாணவிகள், ஆண்களைப் போல் தங்களுக்கும் அரசுத் துறைகளில் சம வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோ...

1812
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலையில்லா இளைஞர்களிடம் நில மோசடி செய்த குற்றச்சாட்டில் லாலு பிரசாத் யாதவ், அவர் மகள் மிசா பாரதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ள சிபிஐ அதிகாரிகள் டெல்லி, பீக...

1514
மதுரை செக்காணூரணியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த அரசு செவிலியர் மீதும் அவரது கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்காணூரணியைச் சே...

5424
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கரை லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, அரசியல் கட்சிப் பிரமுகரின் பெயரைச் சொல்லி மிரட்டிய சென்னையைச் சேர்ந்த நபர் கைது ...

2769
பஞ்சாப் மாநில அரசு தனக்கு அரசு வேலை தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக மாற்றுத் திறனாளி வீராங்கனை தெரிவித்துள்ளார். ஜலந்தரைச் சேர்ந்த மலிகா ஹண்டா என்ற செஸ் வீராங்கனை காது கேளாத மற்றும் வாய் பேசமுடியா...

2949
மேற்குவங்கத்தில் மாநில மொழி பேச தெரிந்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மால்டா மாவட்டத்தில் நடந்த நிர்வாக கூட்டத்தில் உரையாற்றிய போது இ...



BIG STORY